ஆசிரியர் நிர்மல் செல்வமணி அய்யா
- தமிழின் திணைக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆங்கிலத்தில் eco literature என்கிற இலக்கிய விமர்சன வகைப்பாட்டின் முன்னோடி.
- தொல்காப்பிய ஆய்வாளர்.
- ஆங்கிலத் துறையின் தமிழ்ப் போராளி.
- தமிழ் இசையியல்த் துறையில் வல்லுநர்.
- இசை ஆய்வாளர் அய்யா வி ப க சுந்தரத்தின் மாணவர்.
- இசையந்தன் = இசை அழகன் (அ) இசையில் முழுமையானவன்.
- தொல்காப்பியத்தில் அந்து என்பது அழகு
- அந்தத்தில் இருந்து தான் சகர மெய் சந்தம் வந்தது
- திணை என்கிற ஒரு இதழ் கொண்டு வந்தார்
- மற்றவை எல்லாம் சர்வதேச ஆய்வுக் கட்டுரைகள்.
- சில அமெரிக்க சீன மற்றும் ஆசியப் பல்கலைக் கழகங்களில் சிறப்பு அழைப்பாளர்.
- முனைவர் பட்டம் "தொல்காப்பியத்தின் அழகியல் கோட்பாடு"
- இலங்கை ஆய்வாளர் reverend ஞானப்பிரகாசம் கண்ட தமிழ் வேர்ச் சொல் அகராதி தான் முதல் தனி வேர்ச் சொல் அகராதி
-முகநூலில் இளங்கோ கல்லானை
Post by Elango Kallanai.