Wednesday, November 19, 2014

என் ஆசிரியர் நிர்மல் செல்வமணி அய்யா



 ஆசிரியர் நிர்மல் செல்வமணி அய்யா


  • தமிழின் திணைக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆங்கிலத்தில் eco literature என்கிற இலக்கிய விமர்சன வகைப்பாட்டின் முன்னோடி. 
  • தொல்காப்பிய ஆய்வாளர். 
  • ஆங்கிலத் துறையின் தமிழ்ப் போராளி. 
  • தமிழ் இசையியல்த் துறையில் வல்லுநர். 
  • இசை ஆய்வாளர் அய்யா வி ப க சுந்தரத்தின் மாணவர்.
  • இசையந்தன்  = இசை அழகன் (அ) இசையில் முழுமையானவன்.
  • தொல்காப்பியத்தில் அந்து என்பது அழகு
  • அந்தத்தில் இருந்து தான் சகர மெய் சந்தம் வந்தது
  • திணை என்கிற ஒரு இதழ் கொண்டு வந்தார்
  • மற்றவை எல்லாம் சர்வதேச ஆய்வுக் கட்டுரைகள். 
  • சில அமெரிக்க சீன மற்றும் ஆசியப் பல்கலைக் கழகங்களில் சிறப்பு அழைப்பாளர். 
  • முனைவர் பட்டம் "தொல்காப்பியத்தின் அழகியல் கோட்பாடு"
  • இலங்கை ஆய்வாளர் reverend ஞானப்பிரகாசம் கண்ட தமிழ் வேர்ச் சொல் அகராதி தான் முதல் தனி வேர்ச் சொல் அகராதி

-முகநூலில் இளங்கோ கல்லானை 



No comments:

Post a Comment