Friday, December 5, 2014

முத்தம் கொடுக்கும் போராட்டம் VS காறித்துப்பும் போராட்டம்

தமிழன் எல்லாப் பிரச்சனைக்கும் வள்ளுவரையே துணைக்கு கூப்பிட முடியாது. அப்பப்போ வடிவேலுவைக் கூப்பிட்டுத் தான் சிரிச்சு ஆத்திக்கணும்.முத்தப் போராட்டம்னா என்னா?
"பேசிக்கிட்டே எல்லாச் சோலியும் முடிச்சுபுட்டியேடா"
"என்னா பேச்சு பேசுற. சொல்லிக் காட்றேண்டா என் வென்று. கடையே இருக்காது கடையே க்ளோஸ் பண்ணிருவேன் " என்று வாசித்துப் பாருங்கள்.
ஆத்திரமே வராது. சிரிப்பு தான் வரும்.

No comments:

Post a Comment